Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் எல்லோ அலர்ட்!!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (15:45 IST)
கேரளாவில் மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய கேரள மாவட்டங்கள் இதில் அடக்கம். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments