Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் எல்லோ அலர்ட்!!

கேரளாவில் எல்லோ அலர்ட்!!
, செவ்வாய், 12 மே 2020 (15:45 IST)
கேரளாவில் மழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்பதால், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய கேரள மாவட்டங்கள் இதில் அடக்கம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்