Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாஸ் புயல்; ரமேஸ்வரத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:50 IST)
யாஸ் புயலால் தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், ராமேஷ்வரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்கக்கடலில் உருவாகியுள்ளது யாஸ் புயல். இது ஒடிஷா, மேற்கு வங்காளம், இடையே கரையைக் கடக்கும் என  இந்திய வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியுள்ளாதாவது: வடக்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காறழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக உருவாஜ்கனது.

இப்புயல் வரும் 26 ஆம் தேதி காலை நேரம் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்திற்கும் இடையே கரையைக் கடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளாது.
அதேபோல் இந்த யாஸ் புயலால் தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், ராமேஷ்வரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments