Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அறிமுகமாகும் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடி கலவை… விலை 59000 ரூபாய்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:44 IST)
கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆண்டிபாடி கலவை மருந்தை இந்தியாவில் சிப்ளா நிறுவனம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸூக்கு எதிராக செயல்படும் ஆண்டிபாடிகளின் கலவை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ராச் நிறுவனம் தாரித்துள்ள இந்த ஆன்ட்டிபாடி காக்டெய்ல் இந்தியாவில் சிப்ளா நிறுவனம் அறிமுகப்படுத்த பட உள்ளது.

Casirivimab 600 மிலி கிராம், Imdevimab 600 மிலி கிராம் அடங்கிய 1200 மிலி கிராம் கொண்ட ஒரு டோஸின் விலை அனைத்து வரிகள் உட்பட ரூ.59,750. நிலைமை மோசமாகும் என எதிர்பார்க்கப்படும் 12 வயதுக்கு மேற்பட்டவர் 40 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்களுக்கு இதை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments