Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் வந்த ஆணுறை; கைக்கடிகாரம் ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (09:04 IST)
கேரளாவில் ஆன்லைனில் கடிகாரம் ஆர்டர் செய்தவருக்கு தண்ணீர் நிரப்பிய ஆணுறைகளை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் தட்டாங்குளத்தை சேர்ந்த அணில்குமார் என்பவர் சமீபத்தில் ஆன்லைன் விற்பனை தளம் ஒன்றில் கைக்கடிகாரம் ஒன்றை பார்த்துள்ளார். அதை வாங்குவதற்காக ஆர்டர் செய்த அவர் கடிகாரத்திற்காக ரூ.2500 ம் செலுத்தியுள்ளார்.

அவருக்கு பார்சல் டெலிவரி ஆன நிலையில் அதை பிரித்து பார்த்தபோது அதில் தண்ணீர் நிரப்பிட ஆணுறைகள் இருந்தது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து டெலிவரி நபரிடம் அவர் சண்டை போட்டுள்ளார். ஆனால் தனக்கு அதுபற்றி ஏதும் தெரியாது என அவர் கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் சரியான பதில் இல்லாததால் அணில்குமார் தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண நகை என தெரிந்ததும், திருடிய நகையை திருப்பி கொடுத்த திருடன்.. கேரளாவில் ஆச்சரிய சம்பவம்..!

பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட உத்தரவு.

பிரிவினையின் காயங்கள் இன்னும் ஆறவில்லை! பாக். சுதந்திர தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதங்க பதிவு!

என் உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனு.. 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்ற ராகுல் காந்தி.

தெருநாய்களை அப்புறப்படுத்த இடைக்கால தடை இல்லை: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments