Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சக மல்யுத்த வீரரை கொன்ற சுஷில் குமார்??; டெல்லியில் கைது செய்த போலீஸ்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (12:45 IST)
தனது சக மல்யுத்த வீரரை கொன்ற வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டார்.

பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மற்றுமொரு மல்யுத்த வீரரான சாகர் தன்கட்டுக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சாகர் தன்கட், சுஷில் குமார் கோஷ்டி இடையே டெல்லியில் தகராறு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சாகரை மோசமாக தாக்கிவிட்டு சுஷில்குமார் கோஷ்டி தப்பியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சாகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார் சுஷில் குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாகி இருந்த சுஷில் குமாரை இன்று டெல்லியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments