Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நேரம்... மத்திய அரசு திட்டம்??

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:41 IST)
தினம்தோறும் எட்டு மணிநேரம் முதல்  பனிரெண்டு மணிநேரம் வேலை என்பது அனைத்துத்துறைகளிலும் வழக்கமான பணிநேரமாக உள்ளது.

இந்நிலையில், வாரத்தில்  4 நாட்கள் மட்டுமே வேலை என்பது போன்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வாரத்தில் மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேலை எனவும் மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் புதிய நடைமுறை விரைவில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.  பெரும்பாலான மக்கள் தற்போது உள்ள பழைய நடைமுறையிலே இருப்பது தொழில்துறைக்கு நல்லது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments