Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நேரம்... மத்திய அரசு திட்டம்??

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:41 IST)
தினம்தோறும் எட்டு மணிநேரம் முதல்  பனிரெண்டு மணிநேரம் வேலை என்பது அனைத்துத்துறைகளிலும் வழக்கமான பணிநேரமாக உள்ளது.

இந்நிலையில், வாரத்தில்  4 நாட்கள் மட்டுமே வேலை என்பது போன்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வாரத்தில் மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேலை எனவும் மீதமுள்ள 3 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் புதிய நடைமுறை விரைவில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசின் இத்திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.  பெரும்பாலான மக்கள் தற்போது உள்ள பழைய நடைமுறையிலே இருப்பது தொழில்துறைக்கு நல்லது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments