Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயிலில் தூங்கிய பெண் சாமியாரை பலாத்காரம் செய்த காவலாளி

கோயிலில் தூங்கிய பெண் சாமியாரை பலாத்காரம் செய்த காவலாளி
, வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (17:52 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கோயிலுக்குள் தூங்கிய பெண் சாமியாரை காவலாளி தனது கூட்டாளியுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்சானா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராதா ராணி கோவில் உள்ளது. இந்த கோயிலில் சுமார் 45 வயதுடைய பெண் சாமியார் ஓடிசாவில் இருந்து வந்து தங்கி இருந்தார். கடந்த 11ஆம் தேதி இரவு கோவிலில் பணியாற்றும் காவலாளி மற்றும் சமையல்காரர் ஆகியோர் சேர்ந்து அந்த பெண் சாமியாரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை மாலை காவல் நிலையத்தில் அந்த பெண் சாமியார் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று வழக்கு பதிவு காவல்துறையினர் காவலாளி மற்றும் சமையல்காரரை கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி போல் ஆந்திராவின் தலைநகர் - ராஜமௌலியிடம் ஆலோசனை கேட்ட முதல்வர்