Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் போலிஸ் இனி 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்!

Advertiesment
பெண் போலிஸ் இனி 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்!
, வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:31 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் இனி பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
மகாராஷ்டிர மாநிலத்தில் இனி பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருந்தது. மாற்றப்பட்ட பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்களில் மறக்க முடியாதது அற்புதம் எது? மனம் திறந்த பாடகி சித்ரா