Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பமேளா சென்று திரும்பிய பெண்மணி… 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்

Webdunia
வியாழன், 13 மே 2021 (15:33 IST)
கர்நாடகா மாநிலத்த்தைச் சேர்ந்த 67 வயது பெண்மணி ஒருவர் கடந்த மாதம் நடந்த கும்பமேளாவுக்கு சென்று திரும்பியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே அவர் மூலமாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேருக்கும் மற்றவர்கள் 15 பேருக்கும் என மொத்தமான 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓபிஎஸ் அணியிலிருந்து விலகல்.! சரியான திசையில் செல்லாத ஓபிஎஸ்..! புகழேந்தி சாடல்..!!

காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும்..! அன்புமணி வலியுறுத்தல்..!

நீட் தேர்வில் முறைகேடு.? குழு அமைத்து விசாரணை..! மத்திய உயர்கல்வி செயலாளர் தகவல்..!

எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி.? காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்..!!

நேரு மட்டுமல்ல, இந்திரா காந்தி, வாஜ்பாயும் 3 முறை பிரதமர் ஆகியுள்ளனர்.. ஜெய்ராம் ரமேஷ்

அடுத்த கட்டுரையில்
Show comments