Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பமேளா சென்று திரும்பிய பெண்மணி… 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்

Webdunia
வியாழன், 13 மே 2021 (15:33 IST)
கர்நாடகா மாநிலத்த்தைச் சேர்ந்த 67 வயது பெண்மணி ஒருவர் கடந்த மாதம் நடந்த கும்பமேளாவுக்கு சென்று திரும்பியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே அவர் மூலமாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேருக்கும் மற்றவர்கள் 15 பேருக்கும் என மொத்தமான 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments