Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்கால கூட்டத் தொடரில் ராகுல்காந்தி பங்கேற்பாரா? காங்கிரஸ் தகவல்

Webdunia
சனி, 12 நவம்பர் 2022 (18:34 IST)
காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வரும் குளிர்காலக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதி எம்பியுமான ராகுலாந்தி, தேச ஒற்றுமையை வலியுறுத்தி தற்போது பாத யாத்திரை செய்து வருகிறார்.

 
சமீபத்தில், கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இப்பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில்  நிறைவு செய்யவுள்ளார்.

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இதில், ராகுல்காந்தி கலந்துகொள்வாரா என கட்சி வட்டாரங்களில் கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, இன்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாவது: பாரத் ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தி மேற்கொண்டு வருவட்க்ஹால், அவரால்  பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments