Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சனை கேட்டு மனைவி பட்டினி போட்டு கொலை வழக்கில் விசாரணை!

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (21:04 IST)
கேரளாவில் வரதட்சனை தராததால் பட்டினி போட்டு மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
கொல்லத்தில் ரூ.2லட்சம் ரூபாய் வரதட்சனை கொடுக்காததால் 27 வயதான் இளம்பெண்ணுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர், மாமியார், ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் அப்பெண் மாந்திரீகம் சம்பந்தமான நடவடிக்கையில் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.அதுமட்டுமின்றி சுமார் 60 கிலோ எடை இருந்த பெண்ணின் எடை இறக்கும் போது 20 கிலோ எடைதான் இருந்தார்.இந்தச் செய்தி  பத்திரிக்கைகளில் வெளியானது. 
 
இந்நிலையில் இது பற்றி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments