Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சனை கேட்டு மனைவி பட்டினி போட்டு கொலை வழக்கில் விசாரணை!

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (21:04 IST)
கேரளாவில் வரதட்சனை தராததால் பட்டினி போட்டு மனைவியைக் கொன்றதாக குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
கொல்லத்தில் ரூ.2லட்சம் ரூபாய் வரதட்சனை கொடுக்காததால் 27 வயதான் இளம்பெண்ணுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர், மாமியார், ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் அப்பெண் மாந்திரீகம் சம்பந்தமான நடவடிக்கையில் உயிரிழந்ததாகவும் தெரிகிறது.அதுமட்டுமின்றி சுமார் 60 கிலோ எடை இருந்த பெண்ணின் எடை இறக்கும் போது 20 கிலோ எடைதான் இருந்தார்.இந்தச் செய்தி  பத்திரிக்கைகளில் வெளியானது. 
 
இந்நிலையில் இது பற்றி தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments