Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? புதிய தகவல்

Webdunia
ஞாயிறு, 3 மார்ச் 2019 (10:30 IST)
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க வாய்ப்பு உள்ள நிலையில் மார்ச் 8ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மார்ச் 6ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் மாநாடு நடக்கவிருப்பதாகவும் அதனையடுத்து அன்றைய தினம் மாலையே அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாகவும், இதனையடுத்து மார்ச் 8ஆம் தேதி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன
 
மேலும் 2019ஆம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் ஏழு அல்லது எட்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தேர்தலுக்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது., மேலும் தமிழகத்தில் ஒரே கட்டத்தில் தேர்தல் நடக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments