Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''க்யூட் தேர்வு'' முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (20:26 IST)
மத்திய பல்கலைக்கழகங்களில் இள நிலை பட்டப்படிப்புகளில் சேர க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது இத்தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, ஆகஸ்டில் முடிந்தன.

இந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் கேளி எழுப்பி வந்த  நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு  தலைவர் ஜெகதீஸ், இளக்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள் வரும் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மாணவர்களின் சேர்க்கை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முகமை  நடத்திய இத்தேர்வு முடிவுகள்,  தொழில்  நுட்பப் பிரச்சனைகாஅல் தாமதமாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மண் நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் அடுத்த 24 மணி  நேரட்த்ல் தவு மண்டலாமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, தேனி, திண்டுக்கல்,கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளையும் நாளை முறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments