ஆடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுதண்ணீர் ஊற்றிய ஆசிரியர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (19:18 IST)
ஆடையில் மலம் கழித்த 7 வயது சிறுவன் மீது ஆசிரியர் சுடுதண்ணீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மாணவர்கள் தவறு செய்தால் அவர்கள் திருந்துவதற்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறுவார்கள். இந்த நிலையில், சமீக காலமாக  மாணவர்கள் மீது கடும்  நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மா நிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில், சந்தேக நல்லூரியில்  உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில், 2ஆம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவன் ஆடையிலேயே மலம் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹூலிகெப்பா என்பவர் மாணவன் மீது கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றியுள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் பற்றி இப்போதுதான் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments