Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.5,000 கோடி நஷ்டத்தில் மேற்கு ரயில்வே... அதிகாரிகள் புலம்பல்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (09:01 IST)
ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பை சந்தித்துள்ளோம் என மேற்கு ரயில்வே அதிகாரிகள் புலம்பல். 

 
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டின் இறுதியில் ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.‌ இந்நிலையில் கொரோனா நெருக்கடி காரணமாக ஆண்டு வருமானத்தில் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மேற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
மேற்கு ரெயில்வேயின் கீழ் இயக்கப்படும் சில ரெயில்கள் வெறும் 10 சதவீத பயணிகளுடன் இயங்குகின்றன. இதன் காரணமாக நாங்கள் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழப்பை சந்திக்கிறோம் என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments