Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் சரிந்த கல்லறை... சவப்பெட்டிகளை தேடும் அவலம்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:45 IST)
இத்தாலியில் நிலச்சரிவால் இடிந்து கடலில் விழுந்த நூற்றுக்கணக்கான கல்லறைகளை தேடும் பணி தீவிரம். 
 
இத்தாலி நாட்டின் கமோக்லி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில், கடலோரமாக அமைந்திருந்த கல்லறையின் ஒரு பகுதி இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதனால் பல சவப்பெட்டிகள் காணாமல் போய் உள்ளது. எனவே இதனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
 
அதோடு மீதமிருக்கும் கல்லறையில் இருந்து சவப்பெட்டிகள் கடலுக்குள் விழுந்துவிடக் கூடாது என அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments