Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது- மம்த பானர்ஜி

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (17:20 IST)
மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்கு வங்காளம் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்தாண்டு மே மாதத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், முதல்வர் மம்தாவின் திரிணமுள் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

எனவே திரிணாமுள் காங்கிரஸ் கட்சி இப்போதே பிரச்சாரத்திற்கு ஆயத்தாமாகிவிட்டது. இந்நிலையில் ஒன்று ஒரு பேரணியில் பேசியதாவது :

நாம் சிறப்பாக வேலை செய்தாலும அவை மோசாமனது என்ற விமர்சிக்கப்பட்டுகிறது. பிரதமர் கேர் நிதி தொடர்பாப விவரங்கள் வெளியிடவில்லை.  ஆனால் அம்பன் புயல் தொடர்பாக அவர்கள் கணக்கு விவரங்கள் கோருகின்றனர். எனவே மகாத்மா காந்தியைக் கொன்றவர்களிடம் மேற்கு வங்க மாநிலம் தலைவணங்காது என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.,
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments