பாக். - சீனாவை எதிர்த்து உயிரை கொடுப்பேன்: அமித்ஷா ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (12:27 IST)
உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார். 
 
நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான விவாதமும் நடைபெற்று வருகிறது. 
 
இதற்கு எதிர்ப்புகள் அதிக உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுப்பேன். 370 சட்டப்பிரிவை மாற்றியமைக்கலாம் என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. 
 
ஜம்மு - காஷ்மீர் என நான் குறிப்பிடுவது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமைப்பு பகுதிகளையும் சேர்த்துதான். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க என் உயிரையும் கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments