ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு பிடிவாரண்ட்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (07:34 IST)
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தடையை மீறி மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைந்தது குறித்த வழக்கு ஒன்றில் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேர்களையும் இம்மாதம் 21ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு தர்மதாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments