Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலைப் பூட்டிவிட்டு வெளியே செல்ல முடிவு: சபரிமலை தலைமை அர்ச்சகர்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:17 IST)
ஐயப்பன் கோயிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் சபரிமலை தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

 
 
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் சில அமைப்புகள் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை அருகே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்ற 2 பெண்கள் திரும்ப அனுப்பப்பட்டனர்.
 
இந்நிலையில் சபரிமலை கோவிலின் தலைமை அர்ச்சகர் கோயிலைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விட்டுச் செல்ல முடிவு செய்திருப்பதாகவும், பிரச்சனையை சரிசெய்ய வேறு வழியில்லை எனவும், பக்தர்களுக்கு ஆதரவாக செயல்படப்போவதாகவும் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments