Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியாவில் மாணவன் வெறிச்செயல்...

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:12 IST)
ரஷ்ய நாட்டின் கட்டுப்பார்ரில் உள்ள க்ரியாவில் ஒரு கல்லூரி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிமியாவில் உள்ள கெர்ச் நகரில் இயங்கி வருகிற கல்லூரி ஒன்றீல் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணாவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்கல் நடத்தியதில் 19 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் நடத்திய மாணவரும் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
 
இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியில்  பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் வாக்குவாதத்தால் பகை ஏற்படலாம்! இன்றைய ராசி பலன்கள் (20.08.2025)!

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments