Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியாவில் மாணவன் வெறிச்செயல்...

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:12 IST)
ரஷ்ய நாட்டின் கட்டுப்பார்ரில் உள்ள க்ரியாவில் ஒரு கல்லூரி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிமியாவில் உள்ள கெர்ச் நகரில் இயங்கி வருகிற கல்லூரி ஒன்றீல் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரியில் படித்து வந்த மாணாவர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்கல் நடத்தியதில் 19 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் நடத்திய மாணவரும் தனக்குத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.
 
இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த பகுதியில்  பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments