Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்தாலும் எனக்காக ஓட்டுப் போடுங்கள் -மம்தாபானர்ஜி

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:14 IST)
மழை பெய்தாலும் எனக்காக வந்து ஓட்டுப்போடுங்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில்,  மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனவே அவர் தற்போது பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

அங்கு நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய முதலவர் மம்தாபானர்ஜி,  இத்தொகுதியில் இதுவரை 6 முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குபதிவின்போது மழை பெய்தாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தனக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments