Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்தாலும் எனக்காக ஓட்டுப் போடுங்கள் -மம்தாபானர்ஜி

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:14 IST)
மழை பெய்தாலும் எனக்காக வந்து ஓட்டுப்போடுங்கள் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில்,  மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனவே அவர் தற்போது பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

அங்கு நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய முதலவர் மம்தாபானர்ஜி,  இத்தொகுதியில் இதுவரை 6 முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குபதிவின்போது மழை பெய்தாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து தனக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments