Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை கண்டபடி தாக்கும் தலைமையாசிரியர் ! வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (21:13 IST)
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கவாக்கா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள  விடுதியில் ஏழைக் குழந்தைகள் பலர் தங்கிப் படித்து வருகின்றனர். 
இந்நிலையில் இந்த பள்ளிக்கு சமீபத்தில் புதிதாக கோடீஸ்வரராவ் என்ற ஒரு தலைமையாசிரியர் வந்துள்ளார்.அவர் அந்த ஏழை மாணவர்களை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வருகிறார்.
 
இவர் அம்மாணவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது வைரலனதால், இதுகுறித்து,அங்குள்ள பெற்றோர்க்கும் தெரிந்து அப்பள்ளியை முற்றுகையிட்டனர். இந்நிலையி ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறித்து போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments