Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கற்பழித்த கிராம தலைவர்: அதிர்ச்சியில் தந்தை மரணம்!

சிறுமியை கற்பழித்த கிராம தலைவர்: அதிர்ச்சியில் தந்தை மரணம்!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:16 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரை கிராம தலைவரும், கான்ஸ்டபிள் ஒருவரும் சேர்ந்து கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.


 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை வழிமறித்த போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம தலைவர் ஆகியோர் இணைந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
 
இதனையடுத்து அந்த சிறுமி அழுதுகொண்டு இருந்துள்ளார். அவரது அழுகுரல் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் சிறுமியை மீட்டனர். இதனையடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.
 
இந்நிலையில் தலைமறைவாக இருந்த போலீஸ் கான்ஸ்டபிளை உத்தரபிரதேச மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments