Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கற்பழித்த கிராம தலைவர்: அதிர்ச்சியில் தந்தை மரணம்!

சிறுமியை கற்பழித்த கிராம தலைவர்: அதிர்ச்சியில் தந்தை மரணம்!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:16 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரை கிராம தலைவரும், கான்ஸ்டபிள் ஒருவரும் சேர்ந்து கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.


 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை வழிமறித்த போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம தலைவர் ஆகியோர் இணைந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
 
இதனையடுத்து அந்த சிறுமி அழுதுகொண்டு இருந்துள்ளார். அவரது அழுகுரல் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் சிறுமியை மீட்டனர். இதனையடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.
 
இந்நிலையில் தலைமறைவாக இருந்த போலீஸ் கான்ஸ்டபிளை உத்தரபிரதேச மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அரசியல்வாதியா இருந்தாலும் தப்பு தப்புதான்! பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சீமான் ஆதரவு!

என்னை ஹோட்டலுக்கு வர சொன்னார் ஒரு இளம் அரசியல்வாதி: பிரபல நடிகை திடுக் புகார்..!

பள்ளி வளாகத்தில் வெடித்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள்.. ஒரு மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments