அசாம் மாநிலத்தில் இன்று காலை இராணுவத்தினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலம் அங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் இராணுவத்தினர்க்கும் இடையே துப்பாக்கிச்சூடடு நடைப்பெற்றது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 2 தலைவர்கள் உள்பட 6 பேரை இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். பாதிக்கப்பட்ட இராணவ வீரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.