Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் - வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 11 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
 
இந்நிலையில் வெங்கய்யா நாயுடு, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். மாநிலங்களவையை முடக்கும் எம்.பி-க்களின் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு டெண்டர்.. இதுதான் திராவிட மாடல் அரசா? அன்புமணி கேள்வி

காந்த ஏற்றுமதியில் சீனா வைத்த ட்விஸ்ட்! இந்தியாவில் 21 ஆயிரம் வேலைகள் ஆபத்தில்?

இந்த கொசு கடிக்காது.. உளவு பார்க்கும்.. சீனாவின் அதிர்ச்சியான கண்டுபிடிப்பு..!

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

எடப்பாடியார் கோவப்பட்டால் வேற மாதிரி ஆயிடும்! - பாஜகவுக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments