Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் - வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 11 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
 
இந்நிலையில் வெங்கய்யா நாயுடு, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். மாநிலங்களவையை முடக்கும் எம்.பி-க்களின் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments