Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் - வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 11 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
 
இந்நிலையில் வெங்கய்யா நாயுடு, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சி எம்.பி.-க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். மாநிலங்களவையை முடக்கும் எம்.பி-க்களின் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments