Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன காப்பீடு தொகை அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (07:45 IST)
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகையை மத்திய அரசு திடீரென அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் வாகன காப்பீடு இன்சூரன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், உயர்த்தப்பட்ட தொகை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு தொகை உயர்வு குறித்த முழு விவரம் இதோ:
 
ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்பட்ட வாகன காப்பீடு தொகை முழு விவரங்கள்:
 
இருசக்கர வாகனங்கள்:
 
150-350 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.1366
350 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ.2804
 
கார்கள்
 
1000 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 2094
1000-1500 சிசி வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 3416
1500 சிசிக்கும் மேல் வாகனத்திற்கான புதிய காப்பீடு தொகை ரூ. 7879
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments