Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (07:30 IST)
இன்று முதல் மதுபானங்கள் விலை ரூபாய் 10 முதல் 80 வரை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று முதல் மதுபானங்களின் விலை குறைந்த பட்சம் பத்து ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை விலை அதிகரிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்த விலை உயர்வின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு தினமும் 10.35 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது அடுத்து குடிமகன்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments