Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரணாசி கிரிக்கெட் மைதானம் சிவனுக்கு சமர்ப்பிக்கப்படும்- பிரதமர் மோடி

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (17:32 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆன்மீக நகரான வாரணாசியில் உருவாகி வரும் மைதானம் சிவனுக்கு சமர்பிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில்   அமைய உள்ள மைதானத்திற்கு பிரதமர் மோடி இன்று (செப்டமர் 23 ஆம் தேதி )அடிக்கல்  நாட்டினார்.  இந்த மைதானம் ரூ.450 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.

இதுகுறித்து இன்று பிரதமர்  கூறியதாவது: ‘’சிவனின் அம்சங்களுடன் புதிய கிரிக்கெட் மைதானம் வாரணாசியில் உருவாகும் நிலையில், இந்த மைதானம் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் ‘’என்று கூறியுள்ளார்.

இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், சச்சின், ரவி சாஸ்திரி உடனிருந்தனர்,.

இந்த சர்வதேச மைதானம் அமையவுள்ளதற்கு உபி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments