Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் பக்கவிளைவு எத்தனை சதவீதம் தெரியுமா?

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:57 IST)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் பக்க விளைவு ஏற்படுவோர் சதவீதம் மிகக்குறைவாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் இதுவரை 18 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.ஆனால் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சிலருக்கு பக்கவிளைவுகள் வருவதாகவும், சிலர் மரணமடைந்ததாகவும் கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு(ஏஇஎஃப்ஐ) வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பக்க விளைவுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments