Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவோடு பாகிஸ்தான் இணைந்தால் நல்லது: உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத்

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (08:20 IST)
இந்தியாவுடன் விரைவில் பாகிஸ்தான் இணைந்தால் அந்நாட்டிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நல்லது என உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். 
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிய பேட்டி அளித்த போது அவர் பாகிஸ்தான் பூமிக்கு பாரம் என்றும் உலகில் பாகிஸ்தானுக்கு உண்மையான தனி அடையாளம் என்று எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவோடு பாகிஸ்தான் விரைவாக  இணைந்தால் அந்நாட்டிற்கு நல்லது என்றும் இந்தியாவிலிருந்து ஹஜ் செய்பவர்களை அங்கு உள்ளவர்கள் இந்து என்று தான் குறிப்பிடுகிறார்கள் என்றும் ஒருவரும் இந்தியர்களை முஸ்லிமாக பார்ப்பதில்லை என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவில் வாழும் குடிமக்கள் எல்லோரும் இந்துக்கள் தான் என்றும் இந்து என்பதை மதத்தோடு நம்பிக்கையோடு பிரிவோடு நாம் இணைக்கிறோம் என்றும் புரிந்து கொள்வதில் தான் நான் தவறு செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments