உக்ரைன் அதிபர் மனைவி பயணம் செய்த விமானம் திடீரென இந்தியாவில் தரையிறக்கம்.. என்ன காரணம்?

Siva
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (16:55 IST)
உக்ரைன் அதிபர் மனைவு உள்பட உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று பயணித்த விமானம் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.  
 
இந்த விமானத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்பட மொத்தமாக 23 பேர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் டோக்கியோவுக்கு செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் ஜெய்ப்பூரில் சுமார் இரண்டு மணி நேரம் தங்கிமர்.
 
 இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், இந்த தூதுக்குழுவுக்கு விமான நிலையத்தில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய அவர்கள், விஐபி ஓய்வறையில் இருந்தனர். அவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
 
இந்த தூதுக்குழு ஜப்பானில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவே இந்த பயணம் என்று கூறப்படுகிறது.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments