Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரின் இந்திய பிரிவு அதிகாரி திடீர் இடமாற்றம்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (18:14 IST)
டுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அதிகாரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக டுவிட்டர் நிறுவனம் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது மற்றும் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் உள்பட சுமார் 5000 பேர்களின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு சார்பாக நடந்து கொள்வதாகவும் நடுநிலையாக இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டு டுவிட்டர் நிர்வாகிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி டுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு புதிய அதிகாரி விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments