மோடி என்னை பாராட்டினார்… தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் பெருமிதம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:49 IST)
அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தொட்டுள்ளது. பலி எண்ணிக்கையை 2 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கொரோனாவை சரியாக எதிர்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்துவரும் ட்ரம்ப்  ’உலகிலேயே அதிக கொரோனா சோதனை செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவை விட நாம் 4.5 கோடி சோதனைகள் அதிகமாக செய்துள்ளோம். இதைக் குறிப்பிட்டு இந்திய பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் பாராட்டினார்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments