Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை: திரிணாமல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:14 IST)
நவராத்திரி திருவிழாவின் போது டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக டெல்லி தெற்கு மாநகராட்சி அறிவித்துள்ளது
 
 நவராத்திரி ஏப்ரல் 2 முதல் 11 வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இருக்கும் நிலையில் தெற்கு டெல்லி மாநகராட்சி இந்த நாட்களில் இறைச்சி விற்க தடை விதித்துள்ளது 
 
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நான் விரும்பும் போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது, அரசியலமைப்பு சட்டம் கடைக்காரர் இறைச்சி விற்பனையையும் அனுமதிக்கிறது. 
 
அரசியலமைப்பு சட்டம் எனக்கு இறைச்சி உண்ணவும் கடைக்காரர் இறைச்சி விற்கவும் அனுமதுள்ள் நிலையில் எப்படி இப்படி ஒரு முடிவை மாநகராட்சி எடுக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments