Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை: திரிணாமல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:14 IST)
நவராத்திரி திருவிழாவின் போது டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக டெல்லி தெற்கு மாநகராட்சி அறிவித்துள்ளது
 
 நவராத்திரி ஏப்ரல் 2 முதல் 11 வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இருக்கும் நிலையில் தெற்கு டெல்லி மாநகராட்சி இந்த நாட்களில் இறைச்சி விற்க தடை விதித்துள்ளது 
 
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நான் விரும்பும் போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது, அரசியலமைப்பு சட்டம் கடைக்காரர் இறைச்சி விற்பனையையும் அனுமதிக்கிறது. 
 
அரசியலமைப்பு சட்டம் எனக்கு இறைச்சி உண்ணவும் கடைக்காரர் இறைச்சி விற்கவும் அனுமதுள்ள் நிலையில் எப்படி இப்படி ஒரு முடிவை மாநகராட்சி எடுக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments