Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை: திரிணாமல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:14 IST)
நவராத்திரி திருவிழாவின் போது டெல்லியில் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக டெல்லி தெற்கு மாநகராட்சி அறிவித்துள்ளது
 
 நவராத்திரி ஏப்ரல் 2 முதல் 11 வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இருக்கும் நிலையில் தெற்கு டெல்லி மாநகராட்சி இந்த நாட்களில் இறைச்சி விற்க தடை விதித்துள்ளது 
 
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நான் விரும்பும் போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்பு அனுமதிக்கிறது, அரசியலமைப்பு சட்டம் கடைக்காரர் இறைச்சி விற்பனையையும் அனுமதிக்கிறது. 
 
அரசியலமைப்பு சட்டம் எனக்கு இறைச்சி உண்ணவும் கடைக்காரர் இறைச்சி விற்கவும் அனுமதுள்ள் நிலையில் எப்படி இப்படி ஒரு முடிவை மாநகராட்சி எடுக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments