Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இம்ரான்கான் 3வது மனைவியின் தோழி துபாய்க்கு தப்பியோட்டம்: என்ன காரணம்?

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:08 IST)
இம்ரான் கானின் மூன்றாவது மனைவியின் நெருங்கிய தோழி திடீரென பாகிஸ்தானிலிருந்து தப்பி துபாய் சென்றுவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
இம்ரான்கான் பிரதமராகப் பதவி ஏற்றதில் இருந்து அவரது மூன்றாவது மனைவியின் நெருங்கிய தோழியான பராக்கான் என்பவர் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது 
 
தனது தோழியின் கணவர் தான் பிரதமர் என்பவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இம்ரான்கான் பதவியே ஆட்டம் கண்டுள்ள நிலையில் திடீரென பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது
 
மேலும் இம்ரான்கானுக்கு நெருக்கமான மேலும் சிலரும் பாகிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments