Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விடமாட்டோம்: மணிப்பூர் விவகாரம் குறித்து திருச்சி சிவா..!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (07:57 IST)
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் அறிக்கை தரும் வரை விட மாட்டோம் என திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 
 
 மணிப்பூர் பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் நிலையில் பிரதமர் இது வரை இது குறித்து பேசவில்லை. குறைந்தபட்சம் நாடாளுமன்றத்திற்கு வந்து ஒரு அறிக்கை அளித்து இருக்க வேண்டும். 
 
மணிப்பூரில் தற்போது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்று நாங்கள் ஒரு குழுவாக மணிப்பூர் செல்ல இருக்கிறோம். மக்கள் இந்த பிரச்சனையை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு எதிர்க்கட்சிக்கு தயாராக இல்லை என்று சொல்வதில் உண்மை இல்லை 
 
பிரதமர் வந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும், அப்போது நாங்களும் பேச தயார், அவர் அறிக்கை அளிக்கும் வரை நாங்கள் அவரை விட மாட்டோம் என்று திருச்சி சிவா எம்பி பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments