Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் நாளிலேயே முடங்கிய நாடாளுமன்றம்..மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்..!

முதல் நாளிலேயே முடங்கிய நாடாளுமன்றம்..மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்..!
, வியாழன், 20 ஜூலை 2023 (14:59 IST)
நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின்  அமளியால்  நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சபாநாயகர் அதை ஏற்கவில்லை 
 
உடனே நாடாளுமன்ற எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து முதல் நாளே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை தான் நாடாளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனாலும் நாளையும் இதே பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால் மழைக்கால கூட்டத்தொடர் சமூகமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது...
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடூரமான பாலியல் வன்கொடுமை -டி.டி.வி. தினகரன்