இந்தியாவில் பரவும் உருமாறிய ஒமிக்ரான்

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:29 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரொனா அதிகரரித்த நிலையில், கடந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் தொற்றுப் பரவியது.  உருமாறிய கொரொனா தொற்று இந்தியாவ்வில் பரவலாகி வருகிறது.

சிறு நாட்களாகக் குறைந்து வந்த இத்தொற்று, கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவில் பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. மேலும்,  டெல்லியில் கொரொனா கட்டுப்பாடுகளை அகற்ற முதல்வர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

  நோய் கட்டுப்பாடு மையம் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே கட்டுப்பாடுகளை அகற்றா வேண்டும் என  நோய்க்கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments