Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய திட்டம் ! தமிழ் நாடு அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:26 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  சிறு தானியங்க்கள் விற்பனை செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மேலும், ராகி, கம்பு,  திணை, குதிரைவாலி, சாமை, வரகு, உள்ளிட்ட சிறு தானியங்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்து  ரேசன் கடைகளில்  விற்பனை செய்யப்படும் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments