Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய திட்டம் ! தமிழ் நாடு அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:26 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  சிறு தானியங்க்கள் விற்பனை செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மேலும், ராகி, கம்பு,  திணை, குதிரைவாலி, சாமை, வரகு, உள்ளிட்ட சிறு தானியங்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்து  ரேசன் கடைகளில்  விற்பனை செய்யப்படும் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments