Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய திட்டம் ! தமிழ் நாடு அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:26 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  சிறு தானியங்க்கள் விற்பனை செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மேலும், ராகி, கம்பு,  திணை, குதிரைவாலி, சாமை, வரகு, உள்ளிட்ட சிறு தானியங்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்து  ரேசன் கடைகளில்  விற்பனை செய்யப்படும் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ போகாத என்ன விட்டு..! தண்ணீர் பஞ்சத்தால் விட்டுச்சென்ற மனைவி! - கலெக்டரிடம் முறையிட்ட கணவன்!

ஏப்ரல் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Qled ஸ்மார்ட் டிவி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

வக்பு மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழக எம்பி.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சா?

கவர்னருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பொன்னெழுத்துகளில் பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

பாமகவில் ஜனநாயக கொலை! - ராமதாஸ் முடிவுக்கு அன்புமணி ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments