Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடையவுள்ளதால் முதல்வர் ஆலோசனை

Advertiesment
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் சில நாட்களாகக் கொரொனா தொற்றுக் குறைந்துள்ளது. இ ந் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கொரொனா கட்டுப்பாடுகள் வரும் ஜன்வரி 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் இதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
 
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்த ஆலோசனை மேற்கொண்டுள்ள உள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு!