Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்: மேகாதாது விவகாரத்தை எழுப்புமா திமுக?

Webdunia
புதன், 19 ஜூலை 2023 (07:52 IST)
நாளை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருப்பதை அடுத்து இந்த கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் உள்பட தமிழக எம்பிக்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் மணிப்பூர் கலவர பிரச்சனை, விலைவாசி விவகாரம், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஆகிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 
 
மேலும் திமுக எம்பி உள்பட தமிழக எம்பிக்கள் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments