Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயம்.. கடத்தப்பட்டாரா என விசாரணை..!

Advertiesment
தக்காளி
, திங்கள், 31 ஜூலை 2023 (12:34 IST)
ரூபாய் 21 லட்சம் தக்காளி லாரியுடன் டிரைவர் மாயமாகி உள்ளதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது  தக்காளியுடன் லாரியை திருடி சென்றாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது 
 
ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான தக்காளி லாரி ஜெய்பூருக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த லாரி திடீரென மாயமானதாக தெரிகிறது. இதனை அடுத்து தக்காளி மண்டி உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் அந்த லாரியையும் அதன் டிரைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்
 
மாயமான லாரியில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள தக்காளி இருந்ததாகவும் தெரிகிறது தக்காளி லாரியை டிரைவருடன் சேர்த்து மர்ம நபர்கள் கடத்தினார்களா? அல்லது தக்காளி லாரியுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்சார ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு: சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!