Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் மீண்டும் உயர்வு: 57000ஐ தாண்டியதால் முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
புதன், 4 மே 2022 (09:32 IST)
நேற்று ரம்ஜான் விடுமுறையை அடுத்து இன்று பங்குச்சந்தை பாசிட்டிவாக தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது என்பதும் 57 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் நிப்டி ஒரு சில புள்ளிகள் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் பெரிய அளவில் நின்று பங்குச்சந்தை உயர்வு இல்லை என்றும் இது திடீரென மீண்டும் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments