Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் மீண்டும் உயர்வு: 57000ஐ தாண்டியதால் முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
புதன், 4 மே 2022 (09:32 IST)
நேற்று ரம்ஜான் விடுமுறையை அடுத்து இன்று பங்குச்சந்தை பாசிட்டிவாக தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது 
 
இன்று பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது என்பதும் 57 ஆயிரத்தை தாண்டி வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் நிப்டி ஒரு சில புள்ளிகள் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று பங்குச் சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும் பெரிய அளவில் நின்று பங்குச்சந்தை உயர்வு இல்லை என்றும் இது திடீரென மீண்டும் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments