Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று திடீர் சரிவு: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (10:08 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் திடீரென சரிவடைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 265 புள்ளிகள் சரிந்து 58935 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 17581 என்ற வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று திடீரென 250 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இன்று மாலைக்குள் பங்குச்சந்தை மீண்டு வர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments