Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளுக்கு 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம்: இன்று முக்கிய முடிவு..!

Mahendran
திங்கள், 10 ஜூன் 2024 (12:05 IST)
ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும் நிலையில் இன்றைய கூட்டத்தில் மக்களை கவரும் வகையில் சில முக்கிய முடிவுகள்  எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏழைகளுக்கு ஆதரவான மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. 
 
மேலும் அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் 2 கோடி இலவச வீடுகள் குறித்து உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments