Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவில் 58 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலி!

கேரளாவில் 58 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலி!
, திங்கள், 27 செப்டம்பர் 2021 (18:52 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 12 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,699 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 17,763  என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 58 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,661என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,372 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,57,158 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேலம் சிறுமியின் மருத்துவ செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்