'' உலக சுகாதார தினம் ! மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு நன்றி தெரிவிப்போம் – பிரதமர் மோடி

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:04 IST)
இன்று உலக சுகாதார தினம் ஆதலால் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பங்களிப்பை அளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நமது நன்றியை தெரிவிக்கும் நாளாக இருக்கட்டும் என மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

நம் நாட்டுக்காகப் பிராதிக்கும் போது, கொரோனாவுக்கு எதிரான போரில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

மேலும், நாம் அனைவரும் உடல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டு.அதேசமயம் நாம் சமூக  விலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments