Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' உலக சுகாதார தினம் ! மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு நன்றி தெரிவிப்போம் – பிரதமர் மோடி

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:04 IST)
இன்று உலக சுகாதார தினம் ஆதலால் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக மருத்துவ பங்களிப்பை அளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவருக்கும் நமது நன்றியை தெரிவிக்கும் நாளாக இருக்கட்டும் என மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

நம் நாட்டுக்காகப் பிராதிக்கும் போது, கொரோனாவுக்கு எதிரான போரில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

மேலும், நாம் அனைவரும் உடல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டு.அதேசமயம் நாம் சமூக  விலகலைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments