Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் 55 ஆயிரத்தை நெருங்கிய இன்றைய கொரோனா பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (19:11 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த போது கூட கேரளாவில் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று கேரளாவில் 55 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 54 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
மேலும் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களில் 30 ஆயிரத்து 225 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 பேர் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  3,33,447  என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments